படம் பார்த்து கவி: மாயைகள்

by admin 2
33 views

பாதாம் இரவில் ஊறி
மறுநாள் நீரோடு சேர்த்து
உண்ண ஆரோக்கியம்
கூடுமாம்
பாதாம் என்றதும்
சிறுவயதில் பச்சை வாதாம்
கொட்டைகள் பொறுக்கி
பாக்கு நிறம் வந்ததும்
தட்டி உண்ணும் அந்த
நாள் ஞாபகம்
வந்ததே நெஞ்சிலே….
எகிறும் விலைவாசி…..
பாதாம் என்ன
ஏழைகளின் அத்தியாவசியமே
கானல் நீராய்…….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!