படம் பார்த்து கவி: முந்திரிகொட்டை

by admin 1
69 views

இன்னும் பல காலம் ஆழமாய் புதைந்திருந்தால் வைரமாய் மாறலாம்

மங்கையரை மகிழ்விக்க பல நகையில் பொருந்திருக்கலாம்

முந்திரி கொட்டையாய் முந்தி கொண்டு வந்ததாலும்

மங்கையரின் கையில் அடுப்பெரிக்கவும்
மருத்துவரின் கையில் மருந்தாகவும்
ஓவியனின் கையில் வரை கோலாகவும்
பலவாறு பயன்பட்டுக் கொண்டே தான் இருக்கிறாய்
கரி கட்டையாக

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!