முற்றும் துறந்தாலும்
முயற்சியைத் துறக்காது
கோரைப் பல்லும் கொடிய பார்வையும்
நீண்ட நாக்கும்
கண்டு மிரளாது
அறிவுரை கூறும்
ஆசானவனே புத்தன்!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
முற்றும் துறந்தாலும்
முயற்சியைத் துறக்காது
கோரைப் பல்லும் கொடிய பார்வையும்
நீண்ட நாக்கும்
கண்டு மிரளாது
அறிவுரை கூறும்
ஆசானவனே புத்தன்!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்