“மெழுகுபோல் உருகினாலும்..
மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை அழகுகள்.
இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.
உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.”
-பாக்யாலட்சுமி
“மெழுகுபோல் உருகினாலும்..
மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை அழகுகள்.
இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.
உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.”
-பாக்யாலட்சுமி