படம் பார்த்து கவி: ரோஜா மலர்

by admin 1
36 views

ரோஜா மலர்
ஏந்தி பார் பவரின்
கண்களை குளிர்மைபடுத்தும்
ஒரு நெகிழ்ச்சியை
ஏற்படுத்தும் பல
வர்ணஜாலங்களை
கொன்ட இவ்
அணிச்சல் தோற்றத்தில் தான்
அழகு பூப்போன்ற
புன்னகையை
பௌக்கிஷம்மாக
மின்னும் என் நண்பனின் உள்ளத்தின் அழகிற்கு இவ் அணிச்சல் மண்டியிடும்
அணிச்சல் நாவுக்கு
சுவையையும் தரும்
உடலுக்கு நோயையும்
தரும்
என் நண்பனின் பாசம்
மிகுந்த வார்த்தைகள்
உடல் நோயை குணப்படுத்தும் மருந்து அல்லவோ
அவன் என்றும்
வாழ்க வளமுடன்
M .W Kandeepan 🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!