கரிதானென கருதாதீர்
கருத்தாய் காத்திருந்தால்
காலங்கள் கழிந்தபின்
கருத்த கரியும்
கண்ணொளிரும்
கவினுறு
கரிமக்கல்லெனவொளிருமே
குமரியன்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
கரிதானென கருதாதீர்
கருத்தாய் காத்திருந்தால்
காலங்கள் கழிந்தபின்
கருத்த கரியும்
கண்ணொளிரும்
கவினுறு
கரிமக்கல்லெனவொளிருமே
குமரியன்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
