இப்பிரபஞ்சத்தில்
மிகவும் வலிமையானது
அன்பால் இணைந்த
மங்களகரமான,
மகத்துவமான
அந்த மஞ்சள் கயிறுதான்
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து
வாழும் வரை
அது ஒருபோதும்
அறுந்து போவதில்லை!
-லி.நௌஷாத் கான்-
இப்பிரபஞ்சத்தில்
மிகவும் வலிமையானது
அன்பால் இணைந்த
மங்களகரமான,
மகத்துவமான
அந்த மஞ்சள் கயிறுதான்
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து
வாழும் வரை
அது ஒருபோதும்
அறுந்து போவதில்லை!
-லி.நௌஷாத் கான்-
