படம் பார்த்து கவி: வழிகாட்டி

by admin 1
38 views

சிறகொடிந்து சிறைபட்டதாய்
சிடுசிடுத்த தண்ணீர்
சிந்தாமல் சிதராமல்
சீர்கெடாமல் சேரவேண்டிய
சிறப்பிடம் சேர்ந்தபின்னே
அறிகிறது நீர்ப்புழம்பின் அருமையினை!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!