வானொலி இல்லா
வீடுகள் இல்லா
காலமொன்று
மூன்று தசாப்தம்
முன்னே
வாழ்ந்திருந்தது.
மெல்லிய இசையோடும்
உள்ளமெல்லாம்
சந்தோஷத்தோடும்
மன உளைச்சலில்லா
மனிதர்களோடும்
இருந்த காலம்
நினைவுகளில்
மட்டும் மீதம்
இருக்கின்றது
ரிஷாதா ரஷீத்
வானொலி இல்லா
வீடுகள் இல்லா
காலமொன்று
மூன்று தசாப்தம்
முன்னே
வாழ்ந்திருந்தது.
மெல்லிய இசையோடும்
உள்ளமெல்லாம்
சந்தோஷத்தோடும்
மன உளைச்சலில்லா
மனிதர்களோடும்
இருந்த காலம்
நினைவுகளில்
மட்டும் மீதம்
இருக்கின்றது
ரிஷாதா ரஷீத்
