படம் பார்த்து கவி: வாழ்க்கை பேரழகு

by admin 1
56 views

கணவன்-மனைவியும்
இட்லியும் ஒன்று தான்
ஏனெனில்
வெறுமையான ,மிருதுவான
வெறும் இட்லி
சுவைக்காது
சட்னியோடு இருக்கும் போது
அதன் சுவை விரும்பப்படும்
அதுபோல தான்
கணவன்-மனைவி
இல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்
வாழ்க்கைக்கு பேரழகு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!