புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….
அரிக்கேன்..,தெரு விளக்குகளில்
பிரகாசித்த மேதைகள்
நிறைகுடமாய் அன்று …
இன்றோ இருள்
இடம் மாற
குறைகுடமாய்த் தவிக்கும்
மனங்கள் !
நாபா . மீரா
புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….
அரிக்கேன்..,தெரு விளக்குகளில்
பிரகாசித்த மேதைகள்
நிறைகுடமாய் அன்று …
இன்றோ இருள்
இடம் மாற
குறைகுடமாய்த் தவிக்கும்
மனங்கள் !
நாபா . மீரா