படம் பார்த்து கவி: வீடும் எண்ணமும்

by admin 1
41 views

அழகான வீட்டின் தோற்றம் கவருது

அளவான மழையில் நனைந்து பொலிவானது

ஆளரவம் இல்லாதது ஐயம் எழுப்புது

ஆயினும் வீட்டை மறக்காமல் நினைக்குது

காணும் வீட்டில் வாழத் தோணுது

கனவு பலிக்குமாவென சிந்தை அலையுது

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!