உடலோடு ஒட்டிக் கொண்டவன்
தலை கணத்தால் வெட்டுவான்
உள்ளிருக்கும் அழுக்கு நீக்கி
அழகு படுத்துவான்
பழம் உரித்து காட்டும்
பலசாலி !!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
உடலோடு ஒட்டிக் கொண்டவன்
தலை கணத்தால் வெட்டுவான்
உள்ளிருக்கும் அழுக்கு நீக்கி
அழகு படுத்துவான்
பழம் உரித்து காட்டும்
பலசாலி !!!
கவிஞர் வாசவி சாமிநாதன்