படம் பார்த்து கவி: வெண் உழுவை

by admin 2
78 views

அடர்ந்த வனத்தின் நடுவிலே,
மின்விளக்கு ஒளியிலே,
பனி சாரலில் ஆங்காங்கே
மின்விளக்குகள் விழித்திருக்க,
சிந்தி சிதறி கிடக்கும்
இலை சருகுகளுக்கு இடையிலே,
மர இருக்கையின் மத்தியிலே,
வெண்ணிற தேகத்திலே,
கரிய விழிகளை
மிமைக்காமல் கூட
யாருக்காக காத்து கிடக்கிறாய்
வெண் உழுவையே…!!!

✍️ரா. இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!