வேண்டியன வேண்டும் வரை
பெற்றபின் பெற்றோரை
பிரியும் பிள்ளை போல
ஊட்டம் எல்லாம் பெற்ற பின் காற்றின் அழைப்பிதழ் ஏற்று பறந்து செல்கிறது இந்த மலரும்…
-இதயமொழி
வேண்டியன வேண்டும் வரை
பெற்றபின் பெற்றோரை
பிரியும் பிள்ளை போல
ஊட்டம் எல்லாம் பெற்ற பின் காற்றின் அழைப்பிதழ் ஏற்று பறந்து செல்கிறது இந்த மலரும்…
-இதயமொழி