படம் பார்த்து கவி: வேண்டுவது ஒன்றே

by admin 2
43 views


ஒற்றை பச்சைக் கல்

நன்றே! என் நினைவில்

நீக்கமற நிறைந்து நிற்கும்,

இச்சையுடன் நான் தொழும்,

மாசற்ற பச்சை நிறத்தாள்

மதங்க முனி செல்வியெனும்

அபிராமி அல்லும் பகலும்

துணையிருக்க , வேண்டுவது; வேறு

ஒன்றும் இல்லையே எனக்கு.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!