10 வரி போட்டிக் கதை: சமயோசிதம் 

by admin 2
66 views

இண்டர்காலேஜ் காம்படீஷனுக்காக …. தேடித் தேடி தரவுகள் சேகரித்து … போட்டி விதிப்படி குறுந்தகட்டில் சேமித்துச் சமர்ப்பிதாள் அதுல்யா .

போட்டி தினத்தன்று …

ஒரே தவிப்பு அதுல்யாவுக்கு …. நல்லாப் பண்ணிடுவோமா …. அந்த மஹிமா வேற சூப்பராச் செய்வாளே …. மீதிப்பேரக் கூடச் சமாளிச்சிடலாம் …

ஒரு வழியாக மனத்தை ஒருமுகப்படுத்தி ….தன்  முறை வருகையில் அதுல்யா ஆரம்பிக்கவும் … மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது.துளியும் பதறாமல் சிறப்பாகச் செய்ய நடுவர்களின் முகத்தில்  திருப்தி .

கடைசியாக…மஹிமா… பதற்றத்தில் உளறிக் கொட்டினாள். காரணம் —-மின்சாரத்தடை மட்டுமல்ல …. அதுல்யாவுக்குத் தெரியாமல் அவள் தகட்டில் இருந்த பதிவுகளை அழித்தும் …அசத்திட்டாளே.. கட்டாயம் பரிசு அவளுக்குத்தான் என்ற பொருமலும், பொறாமையும்தான்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!