10 வரி போட்டிக் கதை: பரமபதம்

by admin 1
71 views

பழைய புடவையை விரித்துத் தின்பண்டங்களை நிழலைத் தேடி,வரிசையாக அடுக்கிய வாணி,

“ஐயா.. அம்மா …சக்கர மிட்டாய், கடலமிட்டாய், பிஸ்கோத்து வாங்கிக்கங்க” என்று அதில் மொய்க்கும் ஈக்களை தன் கைகளால் விரட்டியபடி கூவினாள் .

” பிரபலமான நடிகை வாணி கிழிஞ்ச புடவையோடு ஈயை விரட்டிகிட்டு, சாலையில பலகாரங்களை விக்கறாங்கடோய்.!! பாவம்.
பரமபத விளையாட்டுல வர ஏணிப்படிகளில் ஏறி
சரசரவென பாம்பு போல இறங்கி இந்த நிலமைக்கு வந்துட்டாங்க ” என்று அதைப் படப்பிடிப்பு என்று அறியாமல் உரக்கக் கூவினான் வேலு.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!