எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
“அம்மா , அம்மா “ என்று அழைத்தப்படி அழுதுக் கொண்டே ஓடி வந்தான் மணி.
“என்னடா , மணி வாயெல்லாம் ரத்தம் “ இது என்ன கையில “ என்று அதிர்ச்சியடைந்த படி கேட்டாள் ஹேமா
“அம்மா விளையாடும் போது பால் பட்டு பல் விழுந்திடுச்சு “”இந்தாங்க பல்லு “ என்றபடி “சீக்கிரம் ஒரு பாக்ஸ் குடும்மா பல் போட்டு மூடி வைக்கணும் ,அப்பதான் எனக்கு முளைக்கும் “என்றான் மணி .
“டேய் முதல்ல போய் வாயை கழுவலாம் வா “ முதல்ல
பல்ல தூக்கி போடு “என்றால் ஹேமா .
“இல்லம்மா பல்ல தூக்கி போட்டா எப்படி எனக்கு பல்ல வளரும் “என்றால் மணி .
“அது வந்துடா “என்றவுடன் மணி ஹேமாவை பார்த்து முறைத்தப்படி
“உனக்கு எனக்கு பல் இல்லேன்னு கவலையில்லை “என்றான் மணி
“ சரி அதவிடு, உனக்கு எதுக்கு பாக்ஸ் , யாரு சொன்னா அத பாக்ஸ்ல போட்டா வளரும் “என்று என்றால் ஹேமா .
“பாட்டி தாத்தாவோட பல்ல பாக்ஸ்ல போட்டுத்தான் நிறைய பல்லு வைச்சிருக்காங்க, நைட்டு தாத்தா டிபன்பாகஸ்ல தண்ணிரில வைப்பாரு நான் பார்திருக்கேன் “என்றான் மணி
“ஹேமாவிற்கு சிரித்தப்படி “இல்லடா நீ சின்ன பையன் வளர வளர , பல் வந்துடும் தாத்தா வயதானவர் அவருக்கு பல் விழுந்தா முளைக்காது ,அது மட்டுமல்ல அவரு டாக்டர்க்கிட்ட சொல்ல பல் செட் செஞ்சு வச்சிருக்காரு அது முளைச்சி வளர “சரியா என்றால் ஹேமா .
நம்மாத மணிக்கு you tube ல் வீடியோ போட்டு காண்பித்த பின்பே மணி. சாமாதானம் ஆனான்.
நன்றி