10 வரி போட்டிக் கதை: பேரம் 

by admin 1
28 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

மோரீஸ் பழம் என்ன விலைப்பா?

மூணு பழம் இருபது ரூபா சார்.

கொள்ளையா இருக்கே ஆறு பழம் இருபதுன்னா கொடு.

நமக்குன்னு வந்து சேருறாங்க பாரேன் மனதுக்குள் முணுமுணுத்தவாறே ஆறு பழங்கள் கவரில் போட்டுக் கொடுத்தான் .

பெருமையுடன் வீடு திரும்பியவரை எதிர்கொண்ட மனைவி-

ஏங்க நம்ம கிருஷ் டியூஷன் முடிஞ்சு வரவழியிலே ரோட்டுல கிடந்த வாழைப்பழத்தோலை கவனிக்காம வழுக்கி விழுந்துட்டானாம்.

டாக்டர் ஹேர் கிராக்குன்னு பான்டேஜ் போட்டிருக்கார். 

கணவனின் முகத்தில் ஈயாடவில்லை.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!