படம் பார்த்து கவி: கவனம்

by admin 2
35 views

மணலாய் இருந்தால் வீடு…… ‌. பதமாய்ச் சமைத்தால் மண்பாண்டம்…..
குழைந்தாலோ சேறு…… அந்த சேறு…….. உழும் பூமியாகவோ……. உயிரைக் காவு வாங்கும் புதைகுழியாகவோ இருக்கலாம்……. கவனம்……. வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போதும்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!