ஏழைத் தாயவள் தைத்துத் தைத்து ஓய்ந்த கிழிசல் கவுனுக்கு விடுதலை…… முதல் முறையாக இலவசச் சீருடை….. புதிதாய் அணிந்ததில் ஆதவன் முகம் கண்ட தாமரையாய் மலர்ந்தது சின்னக் குருத்தவள் முகம்.… நாபா.மீரா
படம் பார்த்து கவி: மலர்ச்சி
previous post