சுள்ளி சுமந்த கள்ளி
புள்ளிமானைப் பார்த்ததும்
துள்ளித் துள்ளி ஓட….
கள்ளிப் பழம் கண்டதும்
எள்ளியவர்களை நினைத்து
கொள்ளியாய் துடிதுடிக்க….
உள்ளிருக்கும் உயிர் வளர
கள்ளி நீ உதவுவாயா?
வள்ளி எனக்கு
முள்ளித் தராமல்
அள்ளிக் கொடு
பிள்ளைப் பேற்றை…
ஆதி தனபால்
சுள்ளி சுமந்த கள்ளி
புள்ளிமானைப் பார்த்ததும்
துள்ளித் துள்ளி ஓட….
கள்ளிப் பழம் கண்டதும்
எள்ளியவர்களை நினைத்து
கொள்ளியாய் துடிதுடிக்க….
உள்ளிருக்கும் உயிர் வளர
கள்ளி நீ உதவுவாயா?
வள்ளி எனக்கு
முள்ளித் தராமல்
அள்ளிக் கொடு
பிள்ளைப் பேற்றை…
ஆதி தனபால்