கட்டி அணைக்க
காதல் சொல்ல
சோகத்தில் நனைய
கண்ணீர் கரைந்தோட
வண்ணக் கனவில்
ஊடலும் கூடலுமாக
உலகறியா ரகசியங்களை
உன்னுள் அடக்கிய
தலையணையே….
உன்னைத் தவிர
யாரறிவர் என் நெஞ்சம்
பத்மாவதி
கட்டி அணைக்க
காதல் சொல்ல
சோகத்தில் நனைய
கண்ணீர் கரைந்தோட
வண்ணக் கனவில்
ஊடலும் கூடலுமாக
உலகறியா ரகசியங்களை
உன்னுள் அடக்கிய
தலையணையே….
உன்னைத் தவிர
யாரறிவர் என் நெஞ்சம்
பத்மாவதி