தன்னை உருக்கி வெப்பத்தை போக்குவது இந்த பனிகட்டியின்
இயல்பு…
அது போல தான் நம்மை வாழ வைக்க நம்
தாய், தந்தை கூட தங்கள்
ரத்தத்தை வியர்வையாக
சிந்தி நம்மை காக்கின்றனர்…
( மிதிலா மகாதேவ்)
தன்னை உருக்கி வெப்பத்தை போக்குவது இந்த பனிகட்டியின்
இயல்பு…
அது போல தான் நம்மை வாழ வைக்க நம்
தாய், தந்தை கூட தங்கள்
ரத்தத்தை வியர்வையாக
சிந்தி நம்மை காக்கின்றனர்…
( மிதிலா மகாதேவ்)