கள்ளிப்பால்
ஊற்றி
பெண்பாலை
கருவறையில்
கலைத்தபோதே
மாப்பிள்ளை
மிடுக்கெல்லாம்
கறிவேப்பிலையின்
பக்கத்தில் பத்திரமாய்
அமர்ந்தது.
செ.ம.சுபாஷினி
கள்ளிப்பால்
ஊற்றி
பெண்பாலை
கருவறையில்
கலைத்தபோதே
மாப்பிள்ளை
மிடுக்கெல்லாம்
கறிவேப்பிலையின்
பக்கத்தில் பத்திரமாய்
அமர்ந்தது.
செ.ம.சுபாஷினி