படம் பார்த்து கவி: தவளை

by admin 1
49 views

தத்தி தத்தி ஓடும்
தாசி தாவி குதிக்கும்
கத்தி கத்தி பேசி
காதை ரெண்டாய் பிளக்கும்
இரைச்சல் சத்தம் கூட்டி
இரையையாய் மாட்டிக் கொள்ளும்
நிறத்தை காட்டி என்றும்
ஈர்ப்பது என்பது இல்லையே!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!