விண்ணுலகம் அறியும்
செயற்கைகோள் கூட
விந்தையல்ல-உன்
கண் விழியில் மூழ்கி
இயற்கையாய்
கவிழ்ந்து போவது தான்
புரியாத ,புதிரான விந்தையடி!
-லி.நௌஷாத் கான்-
விண்ணுலகம் அறியும்
செயற்கைகோள் கூட
விந்தையல்ல-உன்
கண் விழியில் மூழ்கி
இயற்கையாய்
கவிழ்ந்து போவது தான்
புரியாத ,புதிரான விந்தையடி!
-லி.நௌஷாத் கான்-
