இறைக்கச் சுரக்கும்
கிணறு….
தினம் தேடிக் கற்று
கற்றது பகிரச்
சுரக்குமாம் ஞானம்!
ஊற்றுக் கண் மூடி
தூர்த்த கிணறாய்த்
தொலைந்திடாது…
வாருங்கள் பயணிப்போம்
ஞான மார்க்கம் தேடி!
நாபா.மீரா
இறைக்கச் சுரக்கும்
கிணறு….
தினம் தேடிக் கற்று
கற்றது பகிரச்
சுரக்குமாம் ஞானம்!
ஊற்றுக் கண் மூடி
தூர்த்த கிணறாய்த்
தொலைந்திடாது…
வாருங்கள் பயணிப்போம்
ஞான மார்க்கம் தேடி!
நாபா.மீரா
