படம் பார்த்து கவி: சோளம்

by admin 1
38 views

மண் பார்க்கும் மங்கையென
பொன்னிற முத்துக்களாய் நகைத்து
முகம் தாழ்ந்து
மூடியே நிற்கின்றாயே
அனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோ
சிரிக்கமறந்த மாந்தருக்கும்!

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!