பந்தலிட்டு பாங்குடனே
கொடியாய் வளரும்
பாகலும்…..
பந்தலில் அமர்ந்து
தலைமுறை வளர்க்கும்
பாவையும்….
குணத்தில் வேறுபட்டாலும்
குலம் காக்க
கடவுளின் வரமே
பாகலும் பாவையும்
கசப்பான இனிப்பாக…..
பத்மாவதி
பந்தலிட்டு பாங்குடனே
கொடியாய் வளரும்
பாகலும்…..
பந்தலில் அமர்ந்து
தலைமுறை வளர்க்கும்
பாவையும்….
குணத்தில் வேறுபட்டாலும்
குலம் காக்க
கடவுளின் வரமே
பாகலும் பாவையும்
கசப்பான இனிப்பாக…..
பத்மாவதி
