நிலம் இல்லை
நீர் இல்லை
விதை இல்லை
வேர் இல்லை
எதுவுமே இல்லாமல்
எனக்கே தெரியாமல்
என்னுள்
எப்படிடி வளர்ந்தாய்?
காதல் செடியாய்!
-லி.நௌஷாத் கான்-
நிலம் இல்லை
நீர் இல்லை
விதை இல்லை
வேர் இல்லை
எதுவுமே இல்லாமல்
எனக்கே தெரியாமல்
என்னுள்
எப்படிடி வளர்ந்தாய்?
காதல் செடியாய்!
-லி.நௌஷாத் கான்-
