விந்தையாகிப் போன விதை..
ஆகாயமெனும் நிலத்தில் தானாகப் பிறப்பெடுத்து
உழாமலே உயிர் பெற்று
உருப்பெற்று
விழித்திரைகளுக்குள்
அகப்படாமல்
ஆட்சி செய்கின்றாய்
விண்வெளியெனும் பெயராய்
விண்ணுலகை…
ஆதி தனபால்
விந்தையாகிப் போன விதை..
ஆகாயமெனும் நிலத்தில் தானாகப் பிறப்பெடுத்து
உழாமலே உயிர் பெற்று
உருப்பெற்று
விழித்திரைகளுக்குள்
அகப்படாமல்
ஆட்சி செய்கின்றாய்
விண்வெளியெனும் பெயராய்
விண்ணுலகை…
ஆதி தனபால்