படம் பார்த்து கவி:  வெள்ளை நிற பூ

by admin 1
35 views

உரலில் இட்ட உளுந்தும் அரிசியும்
அரைந்து ஒன்றுடன் ஒன்று கலந்து
குப்பென்று பொங்கிய பிறகு
குழியில் தள்ளி
இட்ட மாவு மீண்டும்
உருவமெத்து பொங்க
பஞ்சு பஞ்சாக
வட்டவடிவில் நிலவு போல இருக்க
குழந்தை முதல்
பெரியவர் வரை
நோய்க்கும் மருந்தாகி எளிதில்
ஜீரணிக்க வைக்குமே
யாருடனும் இணைவேன் என்ற
பலவித சட்னியுடன்
பரிமாறினால் அவைப்போர் மனதும்
வயிறும் சிறப்பாகும் உணவு இட்லிதான்!!!

கவிஞர் வாசவிசாரநாதன் திண்டுக்கல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!