கண்ணில் பட்டால்
தீமை தோஷம்
மூன்று நாட்கள்
தனிமை என்ற
நிலை மாறி
இன்று பெண்
சுதந்திரத்தின்
அடையாளமாக
கவிதையின்
கருப் பொருளாக
வலம் வந்ததே
க.ரவீந்திரன்.
கண்ணில் பட்டால்
தீமை தோஷம்
மூன்று நாட்கள்
தனிமை என்ற
நிலை மாறி
இன்று பெண்
சுதந்திரத்தின்
அடையாளமாக
கவிதையின்
கருப் பொருளாக
வலம் வந்ததே
க.ரவீந்திரன்.