பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது…
சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம் சிதறி சிகப்பானது…
இன்னும் வெட்கப் படு
கங்காதரன்
பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது…
சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம் சிதறி சிகப்பானது…
இன்னும் வெட்கப் படு
கங்காதரன்
