Cynodon dactylon – POACEAE
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்து அந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைச்சல் தீரும்.
30 கிராம் அறுகம்புல்லை அரைத்து பாலில் கலந்து பருக இரத்த மூலம் குணமடையும்.
30 கிராம் அறுகம்புல்லை நன்றாக அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து 20-40 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.
#பகிர்வு
பின் குறிப்பு:
தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.