அகம் புறம் : அறுகம்புல்

by Admin 4
45 views


Cynodon dactylon – POACEAE

அறுகம்புல்லை இடித்துப் பிழிந்து அந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைச்சல் தீரும்.

30 கிராம் அறுகம்புல்லை அரைத்து பாலில் கலந்து பருக இரத்த மூலம் குணமடையும்.

30 கிராம் அறுகம்புல்லை நன்றாக அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து 20-40 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்  உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.

#பகிர்வு

பின் குறிப்பு:

தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!