படம் பார்த்து கவி: தொங்கு பாலம்

by admin 1
104 views

சுற்றிலும் அடர் இருள் நடுவே

கீற்றாய்ப் பாய்ந்திடும் வெளிச்சம் தொங்கு

பாலத்தின் கீழிருந்து மேலாய் சீராய்ப்

பரவிக்கொண்டிருக்கும் புகை மண்டலம் வேறு
 
மனிதவாடையே இல்லா திகிலூட்டும் ஏகாந்தம்

இத்தனிமையிலே இனிமை காணுதலும் சாத்தியமோ?

நா.பா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!