படம் பார்த்து கவி: மிட்டாய்

by admin 1
23 views

கண்ணைக் கவரும் வகையில் கண்ணாடி

உறைக்குள் ரோசா நிறத்தில் மிட்டாய்

என்னை சுவைத்துத்தான் பாரேன் என்றிட

என்னை மறந்து விட்டாயோ… ஜாக்கிரதை !

அபஸ்வரமாய் ஒலித்தது கணையத்தின் குரல்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!