படம் பார்த்து கவி: அகமும் புறமும்

by admin 1
31 views

புறத்தூய்மை நீரால் அமையுமெனச்

சொன்னான் வள்ளுவன்…. வெள்ளாவி

கொண்டு சலவை செய்திடலாம் உடுத்திடும்

துணிகளை…. ஆயின் மூளைக்கு சலவை

நரம்புகள் கடத்திடும் நல் எண்ணங்களும்

செயல்களும்தான்… உணர்ந்தால் வாழ்க்கை வசப்படுமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!