படம் பார்த்து கவி: கண்களை

by admin
47 views

கண்களை கவரும் அழகில் நீ இருக்க, செயற்கையான உன்னை புசிப்பதற்கு தான் எனக்கு வழியே இல்லை போலும் ……அதனால் என்ன உன்னில் மீட்டு எடுக்க படும் இசையே எனக்கு ராஜ விருந்தையே தருக்கிறதே….பின்பு எதற்கு நீ????
ரிதன்யா மகேந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!