படம் பார்த்து கவி: வலியும் வேதனையும்

by admin
135 views

               வலியும் வேதனையும்
               உண்டு என தெரிந்தும்   
தன் கருவில்
               இருக்கும் பிள்ளையை
                      தன் உயிராய்
            பாதுகாத்து இம்மண்ணில்
                   ஜனிக்க வைப்பாள்
                            தாயானவள்……..
                        அதே போல்
              மனிதர்கள் என்ன தான்
                           மரங்களை                       
                    வெட்டி வீசினாலும்
              அக்னியின் வேதனையில்
நாம் வாடும் போது
நிழல் தந்து அரவணைக்கிறாள்
          அன்னையின் அன்போடு
பசியில் வாடும் போது
கனி தந்து கவனித்து கொண்டாள்
தாயின் பரிவோடு
தாய்மையும் இயற்க்கையும்
ஒன்று தானே…………. 💕 ரியா ராம் 💕

You may also like

Leave a Comment

error: Content is protected !!