படம் பார்த்து கவி: என்றென்றும் நீ

by admin 1
100 views

தலைப்பு : என்றென்றும் நீ
என் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!
ஊசியிலைக் காட்டுக்குள்ளே
ஒற்றை மரமாய் நான்!
மஞ்சள் வெயிலில்
உன்னோடியிருந்த
நினைவுகளே! என் மூளையும்,
மூச்சையும் ஆட்டுவித்து
தேடுகிறதே! என்றென்றும் உன்னை..
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!