என்னுள் நிறைந்து
எண்ணம் கலந்து
முழுதாய் தொலைந்து
முப்பொழுதும்
நீயே சரணமென
மயங்கி நின்றேன்
உன் காலடித்தடம்
என்
மூளைக்குள்
உயிரே உனையன்றி
வேறில்லை
என் இதயம் துடிக்க
இன்றே வந்து விடு
இந்துமதி
என்னுள் நிறைந்து
எண்ணம் கலந்து
முழுதாய் தொலைந்து
முப்பொழுதும்
நீயே சரணமென
மயங்கி நின்றேன்
உன் காலடித்தடம்
என்
மூளைக்குள்
உயிரே உனையன்றி
வேறில்லை
என் இதயம் துடிக்க
இன்றே வந்து விடு
இந்துமதி