படம் பார்த்து கவி: என்னுள்

by admin 1
36 views

என்னுள் நிறைந்து
எண்ணம் கலந்து
முழுதாய் தொலைந்து
முப்பொழுதும்
நீயே சரணமென
மயங்கி நின்றேன்

உன் காலடித்தடம்
என்
மூளைக்குள்
உயிரே உனையன்றி
வேறில்லை
என் இதயம் துடிக்க
இன்றே வந்து விடு
இந்துமதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!