எழுத்தாளர்: நா.பா.மீரா நினைக்க நினைக்க ஒரே மகிழ்ச்சி திவ்யாவுக்கு. இன்னும் ஒரே மாதம்தான் . நம்மோட சொகுசுப் பங்களாவுக்குப் போயிட்டா எல்லாப்…
admin 1
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் 70 வயதான சுப்பம்மாவின் கடையின் சிறப்பே வடையும், அவள் தயாரிக்கும் சுவையான தேநீரும்தான். அதிலும் வயதானவர்களும்,10 வயத்திற்கு கீழே இருக்கும் குழந்தைகளும் ஏழ்மையான கோலத்தில் வந்தால் இலவசமாக வடை, தேநீர் கொடுப்பாள். அருகில் இருக்கும் அருவியில் குளித்தவர்கள் சுப்பம்மா தேநீர் கடையை தாண்டி செல்லும் பொழுது சுப்பம்மா ஆசையுடனும் அன்புடனும் உபசரிக்கும் …
முத்துக்களோ கண்கள்என்று பாடிய கவிஞர்இன்றில்லையே !என யோசிக்க வைக்கிறது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
உன் புன்னகையில்சிந்திய முத்துக்களைஅன்பெனும் மாலையாககோர்த்து மணமாலையாகஅணிவிக்கிறேன்..ஏற்றுக்கொள்ளடிமுத்துப்பெண்ணே…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஆழ் கடலுக்குள் முங்கிமூச்சடக்கி கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்சிப்பிகளை சீர் செய்ய கிடைத்தமுத்துக்களை அழகழகாக தரம் பிரித்துகோர்த்தேன்முத்துச்சரங்களை அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன் மங்கை…
சிதறி கிடக்கும்வெண்முத்துக்களாய் நீல வானில்நட்சத்திரங்கள்..என் காதல் மனதின்வெண் முத்துக்களாய்அவள் பேசும்முத்தமிழ்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சிப்பியின் உள் வயிற்றில் ஆண்டு கணக்கில் கருக்கொண்டது முத்து.ஜப்பானில் பெண்களும் முத்து குளிப்பார்களாம்.ஒருவேளை பெண்ணின் கரம் பட்டதால் வெட்கத்தில் மிளிர்கிறதோ இவை.மூச்சடக்கிமீட்டு…
