அடங்காத மனிதர்களை கண்டுகொதித்து தான் போனதென்னவோ?கழிசடைகளை காவு வாங்கநல்ல ஆத்மாவும்கூட போனதென்னவோ?அதிகம் ஆடாதேஅடுத்த நொடிஉனக்கு சொந்தமானது அல்ல!என் நிலம் இதுஆறடியும்நிரந்தரமாய்உனக்கு சொந்தமானது…
admin 1
பொறுத்தவர் பூமி ஆள்வார்இன மொழி சாதி மதசமுதாய பிளவுகளைக்கண்டு பொறுக்காத பூமியேபிளந்து நிற்கிறதுபிளவுகளை மறந்துசமுதாய உறவுகளோடுஇணைந்து வாழ்வோம். க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும்…
வலுவான கயிற்றால்இறுக்கி கட்டப்பட்டதுபோல பூமியைச்சுற்றிவரும் சாலைகள் மூச்சுத்திணறுவதாகசற்றேபுவி தன்னைஆட்டி ஆசுவாசப்படுத்த பிளந்து கிடந்தனசில இடங்கள் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும்…
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்!புதிதாக போட்ட ரோடுஆனாலும் ஏன் இப்படி!யார் மேல் குறை!காண்டிராக்டரா, அதிகார வர்க்கமா?மக்களின் பணம் ஏன்இப்படி விரயம்!மக்கள் எதிர்த்துப்போராடத வரை…
அதில் அழகிய நகச்சாயம்,மேலும் அழகூட்ட வைர மோதிரங்கள்..காண்பதற்கென்னவோ…….அழகாகத்தான் இருக்கிறது.அப்பாவின் வீட்டில்……இளவரசியாக வலம் வரும் வரை….ராஜாவின் ராணியான பின்போகை நகங்கள் காணாமல் போகும்!ஏன்?…
அவள் விரல்அதிர்ஷடம்மிக்கதுமருதாணி வச்சுஅழகு ஆக்கு கிறாளேமோதிரத்தினால்ஜொலி ஜொலிக்கவைக்கிறாளேநிற பூச்சுக்களால்அவள் செல்லம்மாககடித்து விளையாடும்நிகத்தை பளபளக்கவைக்கிறாளே கவி எழுதும்தன் விரல்களைசுத்தம் செய்துசுத்தம் செயதுஅழகுக்கு மேல்அழகாக…
