எழுத்தாளர்: சூர்யமித்திரன் பல்வேறு நிகண்டுகள்திரட்டி வைத்யக்குறிப்புகள்எடுத்துசெய்முறை செய்ய ஆரம்பித்த வேளை.. சித்தவைத்ய மாமணிசடையப்பன் முருங்கைப்பிசின்…
admin 1
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
செஞ்சுடர் பரிதியாலேபனி மலை உருகுதுநதியென உருளுது உருளும் நதியைஒளி ஊடுறுவும்உருளை குடுவையில்வழுக்கு பாறை மேல்நிறுத்தி பார்த்தால் மலையும் மடுவெனபரதியும் பொறியெனகுடுவைக்குள் அடங்கும்…
செயற்கை. உனக்காக எதையும்செய்ய தயார்காதலன் முழங்கஇயற்கையைபாட்டிலில் அடைக்கமுடியுமா காதலி கேட்கஅதற்கென்ன கண்ணேஇயற்கையைப் பிடித்துபாட்டிலில் அடைத்தான்தொழில்நுட்ப உதவியால்இயற்கை அழகாசெயற்கை அழகாதிணறினாள் அவள். க.ரவீந்திரன்.…
தலைப்பு : சீசாவினுள் உலகம்இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?ஆம்,முடியும்சிசாவினுள் மலை முகடும்,பாய்ந்தோடும் அருவியும்,தகதகக்கும் சூரியனும்,வானமும் பூமியும் ஒரே குப்பியில்…இப்படிக்குசுஜாதா. (கவிதைகள் யாவும்…
