நாளை விடியுமா?என்பதுநாம் வாழும்வாழ்க்கையை போன்றேகேள்விக்குறியானதுமரிப்பதற்கு முன்ஞாபகர்த்த நினைவுச்சின்னமாய்உன் கைகோர்த்துஒரே ஒரு புகைப்படம் எடுத்துசலிக்க,சலிக்க பார்த்துஅந்நொடியேசெத்து விடும் வரம்கிடைக்க வேண்டுமடி! -லி.நௌஷாத் கான்-…
Author
admin 1
புன்னகை செய்ஒரு புகைப்படம்கேமரா கண்களால்ஞாபகர்த்தமாய் எடுத்து வைத்து கொள்கிறேன்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுயென்றுஊரில் ஒரு பழமொழியுண்டுகோபம் பட்டால்அழகு வேறு குறைந்திடுமாம்யார் என்ன சொன்னால்…
வலிகள் பலகண்டுஒரு உயிரின் உயிர்மூச்சை அளந்து வந்ததுஒரு புதிய உயிர்சுமந்தவள் சுமையிறக்கிசுகபட்டாள்அவ் உயிரின்மூலகர்த்தாஆனந்தமழையில்நனைந்தான்உற்றார் உறவினர்மகழ்ச்சி வெள்ளத்தில்மூழ்கினார்கள்ஆனால்அவ் உயிர்இவ்நரக பூமியில்நனட பெறும்விதி விளையாட்டுக்குதயார்…
