கவிக்குழந்தை காகிதத் தாய்பெற்ற வண்ணக்கவிதைக் குழந்தை மை தீட்டியபேனா நுனியில்……. அன்பை பொழியும்ஆசை வார்த்தைகள்இதயம் நிறையும்ஈரமான நிகழ்வுகள்உள்ளத்தின் குமுறல்எண்ணங்களின் பிரதிபலிப்புகொஞ்சும் காதல்உணர்ச்சி…
Author
admin 1
கருவறைக்குமீண்டும் ஏங்கும்பச்சிளம் குழந்தை.உன் காதலுக்காகமீண்டும் ஏங்கும்பச்சபுள்ள மனசு!! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
இறைவன் மனிதனைபடைத்தான் மனிதன்பொம்மையானான்..அநீதியை தட்டிகேட்காதவன்பொம்மைதான்சத்தியத்தின்வழியில் செல்லாதவனும்பொம்மை தான்உண்மை பாசத்தைபுரியாதவனும்பொம்மை தான்விதியின் சதியால்தனிமை யானவனும்பொம்மை தான்மொத்தம்மாகபார்த்தால்இவ்சுயநல பூமியில்மானிடர் யாவரும்பொம்மையே..M. W. K andeepan🙏…
