கத்தியை போன்றதுசிலரது நாக்குஅது நரம்பில்லாமல் இருப்பதால் தான்பல உறவுகள்பிளவு பட்டு கிடக்கின்றன! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
Author
admin 1
பிரதிபிம்பம் 📸 பனிப்பொழிவுடன் காலைப்புலர்வு..புத்தம் புதிய ஊர்..குளிர்ச்சி கண்ணாடியுடன்புகைப்பட கருவியோடுஇயற்கையை ரசித்தபடிநடைபயின்றேன்… அங்கோர் அற்புத காட்சி..மரக்கிளையில் கண்ணாடியைபொருத்தி வைத்து விட்டுநினைவுகளை நிறமலர…
மனது சொல்லியது…கனவுகள் மெய்ப்பட,கடினமாய் உழை!கண்களில் பிம்பமான காட்சிகள்கண்களுக்குப் புலனாகும்.நீ நினைத்தால் !…….எந்த நிழலும் நிஜமாகும்!ஆம்……இளம் பிராயத்துக்கனவு,இன்று நிறைவேறியது!பம்பரம் தொலைந்து விட்டால்,பதைபதைத்து வாழ்வே…
